ஆற்றங்கரை
வெள்ளி, 26 ஜூன், 2009
நன்றி
நீலப்பந்தல்,
நிறையும் ஒளிப்பூக்கள்,
நிலா...
பனியில் கரைந்து பரவும்
சில்வண்டோசை..
ஓடைச்சலசலப்பில்
உலவும் மௌனம்
வரப்பில் உறங்கி
விழித்தவன் மலைக்கிறேன்
உறங்க இடம் கேட்கையில்
இரங்க்காதவர்க்கெல்லாம்
எப்படி நன்றி சொல்வேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சவிதா
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
ஆற்றங்கரையில்...
ஜனவரி
(2)
மார்ச்
(1)
ஜனவரி
(1)
ஜூன்
(2)
ஜூன்
(2)
மே
(4)
ஏப்ரல்
(1)
மார்ச்
(4)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக