ஆற்றங்கரை
செவ்வாய், 7 ஜூன், 2011
புன்னகை
உன்னிடமிருந்து
தொற்றி
என் முகம் முழுவதும்
அப்பிக்கொள்கிறது
ஒரு புன்னகை
துடைத்துவிட மனதின்றி
தொடர்கிறேன் ..
சனி, 4 ஜூன், 2011
நெடுநாட்களின் பின் யன்னல் திறந்தேன்
காத்திருந்ததுபோல காற்று வந்தது
பூரித்து நின்றேன்
வெய்யில் இதமாய்த் தொட.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சவிதா
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
ஆற்றங்கரையில்...
ஜனவரி
(2)
மார்ச்
(1)
ஜனவரி
(1)
ஜூன்
(2)
ஜூன்
(2)
மே
(4)
ஏப்ரல்
(1)
மார்ச்
(4)