சனி, 4 ஜூன், 2011


நெடுநாட்களின் பின் யன்னல் திறந்தேன்
காத்திருந்ததுபோல காற்று வந்தது
பூரித்து நின்றேன்
வெய்யில் இதமாய்த் தொட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக