ஆற்றங்கரை
புதன், 6 மே, 2009
பசி பக்தி
பால்
பஞ்சாமிர்தம்
தேன்
தயிர் ...
அரோஹரா! அரோ
ஹரா!
ஆயிற்று அபிஷேகம்..
பசியில் அயர்ந்து உறங்கும்
பட்டினிப் பக்தன்
கனவில் நக்கிப் பசியாறுகிறான்
தெய்வ விக்கிரகங்களை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சவிதா
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
ஆற்றங்கரையில்...
ஜனவரி
(2)
மார்ச்
(1)
ஜனவரி
(1)
ஜூன்
(2)
ஜூன்
(2)
மே
(4)
ஏப்ரல்
(1)
மார்ச்
(4)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக