புதன், 6 மே, 2009












பசி பக்தி
பால்
பஞ்சாமிர்தம்
தேன்
தயிர் ...
அரோஹரா! அரோஹரா!

ஆயிற்று அபிஷேகம்..
பசியில் அயர்ந்து உறங்கும்
பட்டினிப் பக்தன்
கனவில் நக்கிப் பசியாறுகிறான்
தெய்வ விக்கிரகங்களை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக