ஞாயிறு, 29 மார்ச், 2009

விடை கொடல்







நான்
புறப்பட்டுப் போகையில்,


சீக்கிரம் வந்துவிடு என்று சொல்லிக்


கலங்கும் உன் விழிகளின் ஈரத்தில்


கரைந்துபோகிறது


வெளி, தூரம், நேரம் எல்லாம் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக